கனவு
நாளேழு
நாட்களில்
நான்முகன்
கண்திறக்க
மாமழை
பெய்கிறது – இம்
மாநிலம்
செழிக்கின்றது.
பார்க்கின்ற
இடமெல்லாம்
பார்வைகள்
போவதுபோல்
எந்தன்
கண்ணெதிரே
புல்பச்சை
நிறமிங்கே.
விழித்துப்
பார்த்தேன்
அழுதே
போனேன் – நான்
கண்டதெல்லாம்
கனவு.
நாளேழு
நாட்களில்
நான்முகன்
கண்திறக்க
மாமழை
பெய்கிறது – இம்
மாநிலம்
செழிக்கின்றது.
பார்க்கின்ற
இடமெல்லாம்
பார்வைகள்
போவதுபோல்
எந்தன்
கண்ணெதிரே
புல்பச்சை
நிறமிங்கே.
விழித்துப்
பார்த்தேன்
அழுதே
போனேன் – நான்
கண்டதெல்லாம்
கனவு.
Comments
Post a Comment