தமிழ் வாசம்
கருநிற வேளையில்
ஒளியைத் தந்து
நிலவு நின்றிருக்கும்
அதற்கு,
மேகமது முத்தமிட
முகிலோடு நின்றிருந்த
வேளை
குறுக்கிட்டது
– அது
மின்னல் என்னும்
இன்னல் பண்ணும்
தன்னலக் கொடி.
அதுபோல,
நிலவு
முகமாம்
இந்தினின்
புதல்வியாம் – நீ
நட்சத்திரம்
போல
நான்
கண்டபோதே மின்னினாய்.
அப்பொழுதே
துடித்தேன்
நான்
உனக்கு
முத்தமிட.
ஆனால்,
அது முடியவில்லை
ஏன்?
நான் ஒரு
தமிழன்
என்பதால்
தடுத்து
நிறுத்தியது.
Comments
Post a Comment