என்ன வந்ததோ…
காற்றிலென் கதையெழுதி
காதலிக்கு அனுப்பினேன்
– அந்தக்
காற்றையே அவள்
விழுங்கி
புயலாக்கி வீசுகின்றாள்.
மாலையவள் நேரமென்று
மாலையோடு காத்திருந்தேன்
– அவள்
மாலை நேரம் வரவில்லை
மாலை(குற்றம்)யென்ன
வந்ததோ?
காற்றிலென் கதையெழுதி
காதலிக்கு அனுப்பினேன்
– அந்தக்
காற்றையே அவள்
விழுங்கி
புயலாக்கி வீசுகின்றாள்.
மாலையவள் நேரமென்று
மாலையோடு காத்திருந்தேன்
– அவள்
மாலை நேரம் வரவில்லை
மாலை(குற்றம்)யென்ன
வந்ததோ?
Comments
Post a Comment