அடிக்காம்போ? நான்
உன்மேனி மேலே
ஒரு தாவணி போட்டே
கண்மணி போல –
நீ
கண்ணுக்குள் வார.
கண்ணுக்குப் பூட்டு
– நீ
ஏனோதான் போட்டே
மண்ணிலே பொறந்து
- நீயெனக்கு
மண்வெட்டியானே.
சொல்லிலே பொருளை
– நீ
வெச்சுதான் பேசினே
செலவிலே உன்னை
– நான்
அலங்கரித்துப்
பார்த்தேன்.
கனவிலே என்னை
வாட்டித்தான்
பூட்டே
நினைவாலே என்னை
– நீ
மறந்துதான் பூட்டே.
கற்கண்டை எடுத்தேன்
உப்பைத்தான் திண்ணேன்
அடிக்காம்போ?
Comments
Post a Comment