முகவரி இல்லாதவன்


காதலால் மாண்டவன்

கரிநாளில் பிறந்தவன்

காமத்தால் வாழ்பவன்

சாபத்தால் அழிபவன்

வீரத்தில் வாழ்பவன்

ஏழையின் சொந்தக்காரன்.

 

அன்பால் சிக்குண்டவன்

அழுகையின் பங்காளி

முகவரி இல்லாதவன்

முகாரிக்குப் பந்தக்காரன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா