உதிராது

 

நான் ஒரு மலர்

முற்களுக்கிடையே

மலர்ந்தவன்.

ஆயிரம் கிழிசல்கள்

என்னிதழ்களில் காணப்படலாம்

உனை விரும்பும் காற்றால்

சூல்கள் சிதையலாம்

உன் நினைவை

வாசமாக்கி நிலைக்கும் – இந்தக்

காம்பு மட்டும் உதிராது – நீ

பறிக்கும் வரை.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா