என்ன கதி?
உன்
நினைவாலே – உயிர்
வாழ்கின்றேன்.
என்
சுவாசமோ – உன்
பெருமூச்சு.
நான்
வாழ்வதே – உன்
ஒரு சொல்லால்.
நான்
நிலைத்திருப்பது
– உன்
நினைவாலே.
உன்
இமைகளின்
நிழல்தானே – என்
குடியிருப்பு.
இன்று,
நான்
வாடுவதோ – உன்
பிரிவால்.
நான்
தேடுவதோ – உன்
இரு விழிகளை.
நினைவே
உன்
நிலை என்ன?
உயிரே
உன்
கதி என்ன?
Comments
Post a Comment