தமிழ்

 அன்பு பிறக்க

ஆசை பொங்க

இல்லறம் செழிக்க

ஈகை பிறக்க – இது

உண்மை நிலைக்கே

ஊளையிட்டு

எக்காலத்தும் புகழ

ஏக்கம் நிறைந்தவர்

ஐயம் கொள்ளாமல்

ஒத்துழைப்புக் கொடுத்து

ஓங்கி வாழ்ந்த தமிழ் – இது

ஔவை வளர்ந்த தமிழ்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா