வஞ்சி மகள்

 வஞ்சிமகள் உன்னையெண்ணிச்

சந்தங்கள் பல அமைத்துத்

தா(வுக்கு) அனுப்புகின்றேன்

நான்

கோடியில் ஒருவனாக

வையகத்தில் சிறக்க

மணிமாலை வாங்கிட – தவிக்கின்றேன்.

 

தள்ளாடும் இவ்வுள்ளத்திற்குப்

பல்லாளும் வசந்தமே

தள்ளாமைக்கு மருந்து கொடுத்து

தரணியில் உயர்ந்திட

நின்றிடுவாய் கோலாக,

என்றிட்டே

தவிக்கின்றேன், வந்திடுவாயா?

தந்திடுவாயா? உன்னுள்ளத்தை.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா